சிறுமி பலாத்கார வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
கோவை:
சிறுமி பலாத்கார வழக்கில், லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, திருச்சி ரோடு, காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன்,36; லாரி டிரைவான இவர், சுந்தராபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்தார்.
அப்போது, 15 வயது சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
2018,ஏப்., 7ல் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, முருகேசனை கைது செய்து, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு, 10 ஆண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் காவலாளி மரணம்: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு
-
போன் பேச்சு கசிவு விவகாரம்: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா சஸ்பெண்ட்!
-
அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு
-
நடுவானில் பீதியை கிளப்பிய ஏர் இந்தியா விமானம்: பயணிகள் அச்சம்
-
கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது; ஜெய்சங்கர் எச்சரிக்கை
Advertisement
Advertisement