பா.ம.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., அருள் நீக்கம்; அன்புமணி அறிவிப்பு

சென்னை: சேலம் மேற்கு பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் கட்சியின் கட்டுப்பட்டை மீறியதாகக் கூறி அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்தார்.
இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ம.க., கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அருள் செயல்பட்டு வருகிறார். அவர் பா.ம.க., தலைமை குறித்து முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைக்கிறார்.
விளக்கம் கேட்டு 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தப்பட்டதை அருள் ஏற்கவில்லை. பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை அடிப்படையில் எம்.எல்.ஏ., அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். எம்.எல்.ஏ., அருளுடன் பா.ம.க.,வினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
Anand - chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 15:30 Report Abuse

0
0
Reply
Suresh Velan - ,இந்தியா
02 ஜூலை,2025 - 15:04 Report Abuse

0
0
Reply
கல்யாணராமன் - Chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 13:17 Report Abuse

0
0
SUBBU,MADURAI - ,
02 ஜூலை,2025 - 14:13Report Abuse

0
0
Reply
vijay - Manama,இந்தியா
02 ஜூலை,2025 - 13:05 Report Abuse

0
0
Reply
சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க - ,இந்தியா
02 ஜூலை,2025 - 13:01 Report Abuse

0
0
Reply
VSMani - ,இந்தியா
02 ஜூலை,2025 - 12:44 Report Abuse

0
0
Reply
RRR - Nellai,இந்தியா
02 ஜூலை,2025 - 12:44 Report Abuse

0
0
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
02 ஜூலை,2025 - 14:28Report Abuse

0
0
Reply
மேலும்
-
குடைவரை கோயில் ... குமரனின் குன்றம்...குதூகலமாய் தயாராகுது
-
உத்தரகண்டில் கடும் நிலச்சரிவு: யாத்ரீகர்கள் 40 பேர் பத்திரமாக மீட்பு
-
கொஞ்சம் கூட தாமதிக்கக் கூடாது; ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
-
பைக் மீது லாரி மோதி விபத்து; 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி; உ.பி.,யில் சோகம்
-
மாஜி அமைச்சரின் பினாமி வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளை; கணக்கில் காண்பித்ததோ ரூ.44 லட்சம்; டிரைவர் உட்பட 4 பேர் கைது!
-
கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 சீட்டுக்காக மவுனம்; செல்லுார் ராஜூ கிண்டல்
Advertisement
Advertisement