தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்

சென்னை: குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு தொடர்பாக கிஷோர் என்பவரது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரது தொலைபேசி உரையாடலை ரகசியமாக ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது.
தனி நபரின் உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது. பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டுமே ஒட்டு கேட்க முடியும். தனிநபரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்' எனக்கூறி அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (12)
V.Mohan - ,இந்தியா
02 ஜூலை,2025 - 20:54 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
02 ஜூலை,2025 - 19:07 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
02 ஜூலை,2025 - 18:51 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
02 ஜூலை,2025 - 18:21 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
02 ஜூலை,2025 - 18:17 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
02 ஜூலை,2025 - 17:38 Report Abuse

0
0
Reply
shakti - vilupuram,இந்தியா
02 ஜூலை,2025 - 17:30 Report Abuse

0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
02 ஜூலை,2025 - 17:09 Report Abuse

0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
02 ஜூலை,2025 - 17:04 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
02 ஜூலை,2025 - 16:48 Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
உயிரை பறித்த ஜெனரேட்டர் புகை? துாக்கத்தில் தந்தை, 2 மகன்கள் பலி
-
ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா கோல் மழை
-
எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் சி.பி.ஐ.,க்கு மாற்றுவதா? கிருஷ்ணசாமி கண்டனம்
-
ரிதன்யா வழக்கில் கைதானவர்களுக்கு வெளியில் இருந்து வரும் சாப்பாடு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடராஜர் வலம் வரும் கஜ வாகனம் சேதம்
-
சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு
Advertisement
Advertisement