உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுத்தை
சத்தியமங்கலம், கேர்மாளம் வன சோதனை சாவடிக்கு அருகில், நேற்று முன்தினம் காலை சிறுத்தை சாலையில் படுத்துக்கிடந்தது. பொதுமக்கள் அளித்த புகார்படி,
சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். பின், புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் கூண்டுக்குள் வைத்து ஊசி, குளுகோஸ் ஏற்றி சிகிச்சையளித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழில் நகரை அச்சுறுத்தும் 'எய்ட்ஸ்' நோய்!
-
பின்லாந்தில் நடக்கும் சர்வதேச மாநாடு; பாரதியார் பல்கலை மாணவர்கள் தேர்வு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால்... 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சமாளிக்க முடியாத மின் கட்டண உயர்வு; ஓரணியில் திரளும் தொழில் அமைப்புகள்
-
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில்மாணவர் பாராளுமன்றம்
-
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
Advertisement
Advertisement