ஆதரவின்றி தவித்த மூதாட்டி தீக்குளித்து பலியான பரிதாபம்
ஓட்டேரி, கணவர் இறந்த நிலையில், துணைக்கு யாருமில்லாத விரக்தியில், மூதாட்டி தீக்குளித்து இறந்தார்.
வியாசர்பாடியை சேர்ந்தவர் புஷ்பா, 72. இவரது கணவர் சமீபத்தில் இறந்த நிலையில், தன்னை கவனித்துக் கொள்ள யாருமில்லாத நிலையில், மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் புஷ்பாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குன்றத்து கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜையில் 150 சிவாச்சாரியார்கள் பங்கேற்பு: இன்று பூர்வாங்க பூஜை
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது
-
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44.61 அடியாக உயர்த்த வலியுறுத்தல்
-
ரயில் பாதையில் கடந்த ஆண்டு பைக் ஓட்டிய கோவை இளைஞர்; தற்போது தேடி வரும் ரயில்வே போலீசார்
-
உக்ரைனில் இலக்குகளை அடையும் வரை போரில் இருந்து ரஷ்யா பின்வாங்காது; அதிபர் டிரம்பிடம் புடின் திட்டவட்டம்
-
கடவுள் மறுப்பாளர் அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
Advertisement
Advertisement