நாய் கவ்விச்சென்ற சிசு; போலீஸ் மீட்டு விசாரணை
அரியலுார்; நாய் கவ்வி சென்ற சிசுவை, போலீசார் மீட்டனர்.
அரியலுார் மாவட்டம், செந்துறை அருகே அசாவீரன்குடி காடு, வடக்கு மாத்துார் சாலையில் சிமென்ட் ஆலைக்கு சென்ற டிப்பர் லாரி டிரைவர் ஒருவர், நாய் ஒன்று சிசுவை கவ்விச் சென்றதை பார்த்து, பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
பொதுமக்கள் நாயை துரத்திய போது, சிசுவை போட்டு விட்டு ஓடியது. குவாகம் போலீசார், இறந்த பெண் சிசுவை மீட்டு, அதிகாலையில் பிறந்த சிசுவாக இருக்கலாம் என, தெரிவித்தனர்.
சிசுவுக்கு உடலில் சில இடங்களில் காயம் இருந்தது. போலீசார் அரியலுார் அரசு மருத்துவமனைக்கு, சிசுவை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
-
1531 சதுர கி.மீ., பரப்புடன் கோவை மாஸ்டர் பிளான் - 2041: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
-
பா.ம.க.,எம்.எல்.ஏ., அருளுக்கு அடுத்தடுத்து ஷாக்; சட்டசபையில் அன்புமணி வைத்த செக்!
-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்
-
ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா!
-
வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?
Advertisement
Advertisement