முதலிரவு அன்றே ஓடிப்போனவர் நிகிதா: முன்னாள் கணவர் திருமாறன்

திருப்புவனம்; அஜித்குமார் கொலை வழக்கில் புகார் கொடுத்த நிகிதாவின் முன்னாள் கணவர் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் நேற்று மடப்புரம் வந்திருந்தார்.
அவர் கூறியதாவது: 2004ல் நிகிதாவை கல்யாணம் செய்தேன். அன்று பாலும் பழமும் சாப்பிட்ட முதல் இரவு அன்றே ஓடிவிட்டார். இவங்க குடும்பமே சீட்டிங் குடும்பம். அப்பா சப் கலெக்டர், அம்மா டீச்சர். கோயம்புத்தூரில் இருந்த எஸ்.பி., ஒருவர் இவங்களுக்கு பழக்கம். அதனால பல்வேறு சீட்டிங் வேலை செய்து வந்தாங்க ,
அர்ஜூன் சம்பத் தடுத்து நிறுத்தம்
அஜித்குமாரை கட்டி வைத்து அடித்த இடமான மடப்புரம் கோயில் அலுவலகம் பின்னால் உள்ள கோசாலைக்கு ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செல்ல முயன்றார். நீதிபதி விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அங்கு யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூறி அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அர்ஜூன் சம்பத் கூறுகையில், கோயில் வளாகத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு உயிர் பறி போய் உள்ளது. 5 நாட்களாகியும் பரிகார பூஜை நடத்தவில்லை. உடனடியாக பரிகார பூஜை செய்ய வேண்டும், என்றார்
மேலும்
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை