பழநியில் நடிகை நயன்தாரா குடும்பத்துடன் தரிசனம்

பழநி; நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ்சிவன், இரு மகன்களுடன் நேற்று மாலை பழநி வந்தனர். ரோப்கார் மூலம் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பின் போகர் சன்னதியில் வழிபட்டனர்.

Advertisement