169 பேருக்கு பணி நியமன உத்தரவு
சென்னை: ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு வாயிலாக, உதவி பொறியாளர் பணியிடத்திற்கு, அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக, 169 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நீர்வளத் துறையில் உதவி பொறியாளர் பணி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணி நியமன உத்தரவுகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
-
1531 சதுர கி.மீ., பரப்புடன் கோவை மாஸ்டர் பிளான் - 2041: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement