5 பவுன் தங்க நகை மாயம் வேலைக்கார பெண் மீது வழக்கு
கரூர், க.பரமத்தி அருகே, தங்க நகைளை திருடியதாக வேலைக்கார பெண் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அய்யம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன சுந்தரம், 55; இவர், வீட்டில் வைத்திருந்த ஐந்து பவுன் தங்க நகைளை கடந்த ஜனவரி மாதம் காணவில்லை. இதுகுறித்து, மோகன சுந்தரம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், மோகன சுந்தரம் வீட்டில் வேலை செய்து வந்த, திருச்சி மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்த சுமதி, 40; என்பவர் திருடியது தெரிய வந்தது. இதனால், க.பரமத்தி போலீசார் சுமதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
-
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி; டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பிரதமர் மோடி பேச்சு
-
அரசு மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை
-
உத்தராகண்ட்டில் கனமழை இரு விமானப்படை வீரர்கள் பலி
Advertisement
Advertisement