நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அடிக்கல்
பவானி, பவானி ஊராட்சிக்கோட்டை மலை அடிவாரத்தில், 3.89 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கு, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா, கலெக்டர் கந்தசாமி பணியை தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, பவானியில் ஒரு திருமண மண்டபத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
-
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி; டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பிரதமர் மோடி பேச்சு
-
அரசு மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை
-
உத்தராகண்ட்டில் கனமழை இரு விமானப்படை வீரர்கள் பலி
-
பருவமழையை எதிர்கொள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பாடு
-
10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement