சிவன்மலை அருகே ஒருவருக்கு 'டெங்கு'
காங்கேயம்,காங்கேயத்தை அடுத்த சிவன்மலை ஊராட்சி பெருமாள்மலையை சேர்ந்தவர் மகேஸ்குமார், 40; ஒரு வாரத்துக்கு முன் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் என தெரிய வந்தது.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பெருமாள்மலை கிராமத்தில் மருத்துவ குழு அமைத்து பரிசோதனை செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரிதன்யா மரணத்தில் அரசியல் அழுத்தம்: சீமான்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்
-
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பரிதாப பலி; 20 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்!
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
-
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி; டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement