திருமா இன்றைய கேள்வி: விஜய்க்கு அ.தி.மு.க., கொள்கை எதிரியா? இல்லையா?

சென்னை: தினம் தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள
திருமாவளவன், இன்று நடிகர் விஜய்யை குறிவைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: செயற்குழு கூட்டத்தில், அவர் (விஜய்) அ.தி.மு.க.,வை பற்றி வெளிப்படையாக பேசியதாக தெரியவில்லை. கொள்கை எதிரிகள் பட்டியலில் அ.தி.மு.க., உண்டா? இல்லையா? என்பதை அவரது உரையில் புரிந்து கொள்ள முடியவில்லை. தி.மு.க., ஆளுங்கட்சி என்பதால் அதனை எதிர்ப்பது என்பது இயல்பான ஒன்று.
எல்லோரும் ஆளுங்கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது வாடிக்கையான ஒன்று. அந்த அடிப்படையில் விஜய் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.,வை பற்றி ஏதும் சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது.
கொள்கை ரீதியாக தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் தான் எதிரியாக வெளிப்படையாக விஜய் பேசி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.,வை விமர்சித்து இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.,வும் எங்களுக்கு கொள்கை எதிரி பட்டியலில் தான் இடம் பெற்றிருக்கிறது என்று அவர் சொன்னதாக தெரியவில்லை. பரந்தூர் மக்களுக்கு விஜயின் போராட்டம் நீதி பெற்று தருமானால், அதனை வரவேற்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
வாசகர் கருத்து (19)
Rajagiri Apparswamy - ,இந்தியா
05 ஜூலை,2025 - 19:20 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
05 ஜூலை,2025 - 18:58 Report Abuse

0
0
Reply
Balamurugan - coimbatore,இந்தியா
05 ஜூலை,2025 - 18:28 Report Abuse

0
0
Reply
மோகன் - கென்ட்,இந்தியா
05 ஜூலை,2025 - 18:03 Report Abuse

0
0
Reply
nagendhiran - puducherry,இந்தியா
05 ஜூலை,2025 - 17:57 Report Abuse

0
0
Reply
krishna - ,
05 ஜூலை,2025 - 17:39 Report Abuse

0
0
Reply
Chandru - ,இந்தியா
05 ஜூலை,2025 - 16:38 Report Abuse

0
0
Reply
SANKAR - ,
05 ஜூலை,2025 - 16:19 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
05 ஜூலை,2025 - 16:11 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
05 ஜூலை,2025 - 16:01 Report Abuse

0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
உத்தவ் - ராஜ் தாக்கரேவை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார்: பட்னவிஸ் பதிலடி
-
மாணவிகளின் பாதுகாப்புக்கு உறுதி வேண்டும் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆன்மிக ஒளியின் பிம்பம் தலாய் லாமா
-
இன்னும் 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்; சொல்கிறார் 90 வயதான தலாய் லாமா!
-
நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது; ஜார்க்கண்டில் 4 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்!
-
இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா ? கேட்கிறார் இ.பி.எஸ்.,
Advertisement
Advertisement