குழாய் உடைந்து குடிநீர் வீண்
பவானிசாகர், பவானிசாகர் அணையிலிருந்து தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், பத்துக்கும் மேற்பட்ட பஞ்., மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பவானிசாகர்-புன்செய்புளியம்பட்டி சாலையில் பிரதான குழாய் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகிறது.
தற்போது பவானிசாகர்-நால்ரோடு வனப்பகுதி சாலையில் மூன்று இடங்களில் குழாய் உடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் தார்ச்சாலையும் சேதமடைந்து பள்ளமாகி விட்டது. தரமான குழாய் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்வர கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
Advertisement
Advertisement