'குறிக்கோளுடன் கல்லுாரி வாழ்வை துவக்குங்கள்'

கோவை : பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கணினி அறிவியல் மற்றும் கலை துறைகளைச் சேர்ந்த முதலாண்டு மாணவர்களுக்கு துவக்க விழா நடந்தது. யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
யுனைடெட் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவியான, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் ஹர்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''குறிக்கோளை நிர்ணயித்து கல்லுாரி வாழ்க்கையை மாணவர்கள் துவக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் '' என்றார்.
யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் விஜயா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
Advertisement
Advertisement