பணி பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு அறிவுரை
ஈரோடு, பெண் போலீசாருக்கு பணி பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், --ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., சுஜாதா தலைமை வகித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனுராதா, கவிதாலட்சுமி, ராஜநளாயினி பேசினர். பெண் போலீசார் பணியில் இருக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, பணியில் ஆபத்து நேரிட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை, மன உளைச்சல் இருந்தால் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவும் ஆசோனை வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள், போலீசார் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement