வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகிறது.
நேற்று நடந்த சந்தையில் காலை நேரங்களில் ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடு, கோழிகளின் வரத்து அதிகமாக இருந்தது. 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,500 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கு விற்றது.ஆடு, கோழிகளை குளித்தலை, லாலாப்பேட்டை, தோகைமலை, புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement