பட்டாசு ஆலை விபத்து: பலி 10 ஆக உயர்வு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா 27, நேற்று இறந்தார்.
சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மீனாம்பட்டி மகாலிங்கம் 55, விருதுநகர் ஓ.கோவில்பட்டி ராமமூர்த்தி 38, உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிவகாசியில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி ஜூலை 2 ல் இறந்தார். மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சேர்வைக்காரன் பட்டி அழகுராஜா 27, நேற்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்
Advertisement
Advertisement