ஒகேனக்கல்லில் 10வது நாளாக தடை
ஒகேனக்கல்:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி அணைக்கு வரும் உபரிநீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 50,000 கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் குளிக்க பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை 10வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
கூகுள் குட்டப்பாவிற்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி பெரியப்பா வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
Advertisement
Advertisement