திருவிளக்கு பூஜை
மதுரை: மதுரை அண்ணாநகர் சதாசிவநகர் வெள்ளை விநாயகர் கோயில் வளாகத்திலுள்ள அரசமர சுயம்பு விநாயகர் சன்னதியில் திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி சுயம்பு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேயர் இந்திராணி பொன்வசந்த் திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
கூகுள் குட்டப்பாவிற்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி பெரியப்பா வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
Advertisement
Advertisement