கற்றல் கற்பித்தல் பயிற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ., பள்ளி, அக் ஷயா வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்,மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் ஊக்குவிக்க செய்முறை பயிற்சி வகுப்பு நடந்தது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலை மூத்த பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி வழங்கினார்.அக் ஷயா பள்ளி குழும தாளாளர் பழனிசாமி, நிர்வாக அலுவலர் ரகுவீரன், பள்ளி முதல்வர்கள் வினோத்குமார், வேணுகோபால் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
Advertisement
Advertisement