புகையிலை விற்றவர் கைது
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி 31, ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே வைகை அணை ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸில் பேன்சி மற்றும் கவரிங் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் கடையில் சோதனை செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 60 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பால்பாண்டியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement