பெண்ணை தாக்கிய தாய், மகன் கைது
பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஆர்.எஸ்.எஸ்., தெருவைச் சேர்ந்த சென்றாயன் மனைவி சுமதி 45. இவர் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று வீடு திரும்பியுள்ளார்.
அவரை பின்தொடர்ந்த சருத்துப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த சூரியகிருஷ்ணா 25. சுமதியின் அலைபேசி எண் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சுமதி, சூரிய கிருஷ்ணா தாயார் சுதாவிடம் 45. புகார் தெரிவித்துள்ளார். சுமதியை, சுதா, சூரியகிருஷ்ணா அவதூறாக பேசியும்,சுதா கையால் சுமதியை அடித்துள்ளார். தென்கரை போலீசார் சுதா, சூரியகிருஷ்ணாவை கைது செய்தனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
Advertisement
Advertisement