சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

பண்ருட்டி : பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கான கூட்டம் நடந்தது.
நடத்தினர். போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் தலைமை தாங்கினார். பின், அரவ் பேசுகையில், 'நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், விபத்தை குறைக்கும் நடவடிக்கையாக பள்ளி நேரம் மற்றும் அலுவலக நேரமான காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் கனரக வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை முக்கிய சாலைகளில் நிறுத்தி பொருட்களை ஏற்றி, இறக்க கூடாது' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்
-
பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
-
கார்ட்டூன்களை தொடர்ந்து பார்ப்பதால் 'அந்நியனாக' மாறும் பிஞ்சுகள்! பெற்றோரை எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
Advertisement
Advertisement