ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்
அரூர்: அரூர் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம், தலைவர் ராஜ-கோபால் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கண்ணிமை, செயலாளர் யுவராஜ், இணை செயலாளர் எம்.ஜி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை உயர்த்து-வது குறித்து நிர்வாகிகள் பேசினர்.
இதில், ஓய்வூதியர்களின் மனைவியும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு உரிமை வழங்கி, அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
Advertisement
Advertisement