100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்
சேலம்: சேலத்தில், ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்த-திய சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று திருவாக்கவுண்டனுாரில் நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் அதியமான் தலைமை வகித்தார். அதில், சுற்றுலாத்-துறை அமைச்சர் ராஜேந்திரன், 100க்கும் மேற்பட்ட மாணவர்க-ளுக்கு, உயர்கல்விக்கான உதவித்தொகைகளை வழங்கினார். அறக்கட்டளை பொதுச்செயலர் ரவிக்குமார், நிதி செயலர் பெரு-மாவளவன், மாவட்ட செயலர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, அதியமான் அளித்த பேட்டியில், ''வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைத்து, ஸ்டாலின் முதல்-வராக, அருந்ததிய சமூக மக்கள் பாடு படுவர்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
Advertisement
Advertisement