சர்வதேச சிலம்ப போட்டியில் வேளாளர் பள்ளி அசத்தல்
ஈரோடு: சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடந்தது. இதில் ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 10 வயது பெண்கள் பிரிவில் வனிதா, மான்கொம்பு மற்றும் குத்து வரி-சையில் முதலிடம் பெற்றார்.
ஆண்கள் பிரிவில் சேந்தன் கார்த்திகேயன் வேல்கம்பில் முத-லிடம், சித்திரை சிலம்பத்தில் இரண்டாமிடம் பிடித்தார். 14 வயது பெண்கள் பிரிவில், தான்யாமித்ரா இரட்டைவாலில் முத-லிடம், தொடுமுறையில் மூன்றாமிடம் பிடித்தார். இவர்களுக்கு பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், வேளாளர் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், யுவராஜா, முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரியதர்ஷினி, துணை-முதல்வர் மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர்
கார்த்திகேயன், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
Advertisement
Advertisement