லாரியில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி சாவு
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் விவேக்குமார், 26, கூலி தொழிலாளி. கே.ஏ.எஸ்.நகரில் ஒரு லாரியில் இருந்து இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பாரத்தை இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி லாரியில் இருந்து விழுந்தார். சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்-சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
Advertisement
Advertisement