கோவிலில் திருடிய 2 பேர் கைது
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே தொட்டிப்பட்டி கிராமத்தில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று விடியற்காலை, 4:00 மணிக்கு மர்ம நபர்கள் இரண்டு பேர் பூட்டை உடைத்து பூஜை சாமான்களை திருடி செல்ல முயற்சித்தனர். பொதுமக்கள், மர்ம நபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சின்ன மணலியை சேர்ந்த கவுதம், 27, மாதேஸ்வரன், 34, என்பது தெரியவந்தது. வேலகவுண்டம்பட்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
Advertisement
Advertisement