குண்டுமல்லி விலை சரிவு: விவசாயிகள் கவலை
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், பொட்டிரெட்டிபட்டி, கஸ்துாரிப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி சாகு-படியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். கூலியாட்கள் மூலம் பறிக்கும் பூக்களை, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதி-களில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு ஏலத்திற்கு அனுப்புகின்-றனர்.
சில வாரங்களாக இப்பகுதியில் அதிக வெயில் காரணமாக குண்-டுமல்லி பூக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், முகூர்த்த தினங்கள் இல்லாததால் விலை குறைந்துள்ளது. முகூர்த்த மாதங்-களில் கிலோ, 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் குண்டு மல்லிகை பூக்கள், தற்போது ஆனி மாதம் என்பதால், பூக்கள் விலை மிகவும் சரிந்து கிலோ, 230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்-ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
Advertisement
Advertisement