டூவீலர் விபத்தில் ஒருவர் பலி
சோழவந்தான்: சோழவந்தான் அருகே டி. பாலகிருஷ்ணா புரத்தை சேர்ந்த முருகன் மகன் அய்யனார் 29.
டூவீலரில் சோழவந்தான் சென்று விட்டு வீடு திரும்புகையில் ஆர்.எம்.எஸ் காலனி தனியார் மண்டபம் அருகே கொட்டப்பட்டிருந்த மணலால் தடுமாறி விழுந்து காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாய்க்கடியால் வந்த விபரீதம்; எம்.பி.ஏ., பட்டதாரி உயிரிழப்பு
-
பிரசவித்த பெண் அலைக்கழிப்பு; ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு
-
விவசாயியாக மாறிய இந்திய விண்வெளி வீரர் சுக்லா: வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தல்
-
சண்டையின் ரகசியம் இது தானா ?
-
வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை
-
சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம்; ஈரான் மிரட்டல்
Advertisement
Advertisement