கஞ்சா: 4 பேருக்கு 10 ஆண்டு சிறை
மதுரை: மதுரையில் 2023ல் கரிமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரில் 51 கிலோ கஞ்சா இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அச்சம்பத்து கண்ணதாசன் 38, தத்தனேரி பிரகாஷ் ராஜ் 30, பாலகுரு33, கே.கே.நகர் குமார் 35 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயியாக மாறிய இந்திய விண்வெளி வீரர் சுக்லா: வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தல்
-
சண்டையின் ரகசியம் இது தானா ?
-
வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை
-
சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம்; ஈரான் மிரட்டல்
-
சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம்
-
மாட்டை தேடி சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு
Advertisement
Advertisement