காட்டுமாட்டுக்கு தொந்தரவு இருவர் மீது நடவடிக்கை
கொடைக்கானல்: - கொடைக்கானலில் ரோட்டில் சென்ற காட்டுமாட்டை அச்சுறுத்தி தொந்தரவு செய்த வாலிபர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்தனர்.
கொடைக்கானலை சேர்ந்த வாலிபர்கள் கார்த்தி 20, சூர்யா 20.இருவரும் நேற்று முன்தினம் இரவு பெர்னியல் ரோட்டில் சென்ற காட்டு மாடை ரீல்ஸ் மோகத்தில் டூவீலரில் சென்று வீடியோ எடுத்து தொந்தரவு செய்தனர். வனத்துறையினர் இருவரையும் பிடித்து இணக்க கட்டணமாக ரூ. 15 ஆயிரம் வசூலித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம்; ஈரான் மிரட்டல்
-
சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம்
-
மாட்டை தேடி சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு
-
சாத்துார் வைகோ கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
-
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது
-
ரூ.276 கோடி பாக்கி ரத்து செய்ய வேண்டும் கேட்கிறார் சபாநாயகர்
Advertisement
Advertisement