பயிற்சி பட்டறை
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் கல்வியியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி ஆராய்ச்சி மறு வடிவமைப்பு செய்தல் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. ஆராய்ச்சி ,வளர்ச்சித் துறை இயக்குனர் மீனாட்சி தலைமை வகித்தார்.
உத்தரகன்ட் மாநில ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலை கல்வியியல் துறை உதவி பேராசிரியர் தெய்வம், உதவி பேராசிரியர்கள் பக்தவச்சல பெருமாள், பொன்னுச்சாமி, தேவகி பேசினர் .கல்வியியல் துறை தலைவர் ஸ்ரீதேவி வரவேற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம்; ஈரான் மிரட்டல்
-
சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றம்
-
மாட்டை தேடி சென்றவர் யானை மிதித்து உயிரிழப்பு
-
சாத்துார் வைகோ கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
-
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது
-
ரூ.276 கோடி பாக்கி ரத்து செய்ய வேண்டும் கேட்கிறார் சபாநாயகர்
Advertisement
Advertisement