புகையிலை பதுக்கியவர் கைது
போடி: போடி அருகே ரங்கநாதபுரம் வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி 54. இவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டு களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்தார்.
போடி தாலுாகா போலீசார் பெருமாள்சாமியை கைது செய்து அவரிடம் இருந்த 225 புகையிலை பாக்கெட்டுகள், விற்பனை செய்த பணம் ரூ.9200 யை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாய்க்கடியால் வந்த விபரீதம்; எம்.பி.ஏ., பட்டதாரி உயிரிழப்பு
-
பிரசவித்த பெண் அலைக்கழிப்பு; ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு
-
விவசாயியாக மாறிய இந்திய விண்வெளி வீரர் சுக்லா: வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தல்
-
சண்டையின் ரகசியம் இது தானா ?
-
வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை
-
சூரிய குளியலின் போது டிரம்ப் கொல்லப்படலாம்; ஈரான் மிரட்டல்
Advertisement
Advertisement