சில வரி செய்திகள்...

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பொங்கலுார் ஒன்றியம், ராமம்பாளையம் காளியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பராயன் கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது தொடர்ந்து சுதர்சன மகாலட்சுமி ஹோமம், தனபூஜை, பூர்ணாகுதி, சிலைகளுக்கு கண் திறப்பு, எந்திர ஸ்தாபனம், முளைப்பாலிகை எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், யாகசாலை பிரதேசம், முதற்காலயாக பூஜை, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சினை ஆகியன நடந்தது. காலை திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோில் தலைமை அர்ச்சகர் முத்து சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தி வைத்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
Advertisement
Advertisement