உருதுமொழி பேசும் முஸ்லிம்கள் மனு

கோவை; உருதை தாய்மொழியாக கொண்ட தக்னி முஸ்லிம்களை, டவுன் காஜியாக நியமிக்க வேண்டும் என்று, கலெக்டரிடம் உருதுமொழி பேசும் முஸ்லிம்கள் மனு கொடுத்தனர்.
இது தொடர்பாக, ஐகோர்ட் தீர்ப்பை கலெக்டர் கவனத்தில் கொள்ள வேண்டும்; ஏற்கனவே, உருது மொழியை தாய்மொழியாக கொண்ட, தக்னி முஸ்லிம்கள் டவுன் காஜி பதவியில் இருந்ததை, மாவட்ட தக்னி ஜமாத் நிர்வாகிகள், மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். மாவட்ட அனைத்து தக்னி ஜமாத் கூட்டமைப்பு, தக்னி அஹ்லே சுன்னத் ஜமாத், ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
Advertisement
Advertisement