வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படுமா?

ஆலந்துார் மண்டலம், முகலிவாக்கம், மதனந்தபுரம், ஹிமாச்சல் நகரில், மின் கம்பிகள் மீது உரசிய மரக்கிளைகளை மின்வாரியத்தினர் அகற்றினர். அவை, சாலையோரம் கிடத்தப்பட்டன.
இப்பணிகள், கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்தன. இதையடுத்து, வெட்டிய கிளைகளை அகற்றக்கோரி, சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் அளித்தும், இன்று வரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது, அந்த கிளைகள் காய்ந்து சருகாகியுள்ளன. அவற்றில் விஷ ஜந்துக்கள் ஐக்கியமாகி வருகின்றன. எனவே, விபரீதம் நிகழும் முன், மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உத்தரவிட வேண்டும்.
- ஹிமாச்சல் நகர் மக்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் நொடிப்பொழுதில் நொறுங்கிய 4 மாடி கட்டடம்: இடிபாடுகளில் தவிக்கும் 12 பேர்
-
ஜம்முகாஷ்மீர் வரை எட்டி பார்த்த U வடிவ பள்ளி பெஞ்ச் முறை: முன் மாதிரியாக மாறிய கேரளா
-
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட அறிக்கையில் முக்கிய தகவல்!
-
டெக்ஸாசில் மழை வெள்ளம்; 120 பேர் பலி; 161 பேர் மாயம்; அதிபர் டிரம்ப் நேரில் ஆய்வு
-
வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.73 கோடி சொத்து: தேனி நகராட்சி கமிஷனர் மீது வழக்கு
-
ஒரே கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி மரணம்: தஞ்சாவூரில் சோகம்!
Advertisement
Advertisement