டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி

சென்னை: சென்னையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அரும்பாக்கம் சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.
சென்னையில் மாநகர கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்றபஸ் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் விபத்தில் சிக்கியது. அரும்பாக்கம் 100 அடி சாலையில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது.
சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட பஸ் டிரைவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
வாசகர் கருத்து (4)
chennai sivakumar - chennai,இந்தியா
13 ஜூலை,2025 - 12:36 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
13 ஜூலை,2025 - 12:03 Report Abuse

0
0
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
13 ஜூலை,2025 - 13:23Report Abuse

0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
13 ஜூலை,2025 - 11:44 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இருதரப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி; சிங்கப்பூர் துணை பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் நெகிழ்ச்சி!
-
காசாவில் 21 மாதமாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது
-
பா. ரஞ்சித் படப்பிடிப்பில் விபத்து: ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு
-
இந்திய அணி அபார பந்துவீச்சு; 2வது இன்னிங்சில் இங்கி., தடுமாற்றம்
-
புதுச்சேரியில் மாடல் அழகி தற்கொலை
-
திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் பயணிகள் அவதி; 265 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Advertisement
Advertisement