மின்விளக்கு கம்பம் மாயம்: மின்வாரியம் பாராமுகம்

பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, வேண்பாக்கம் செல்லும் சாலையில் மின்விளக்குகள் பழுதாகி உள்ளன.
செடி, கொடிகளில் மின்விளக்கு கம்பங்கள் மறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் இச்சாலையில் மின்விளக்கு வசதியில்லாமல் பயணியர் தவிக்கின்றனர்.
இதன் காரணமாக, பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, கம்பங்களை சீரமைத்து, மின்விளக்குகள் பொருத்த, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.குணசேகரன், பொன்னேரி.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதுகாப்பாக பயணம்; இறைவனுக்கு நன்றி: சுபான்ஷு சுக்லாவின் தாயார் நெகிழ்ச்சி
-
ஆசிரியர்களை கைது செய்வதா: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா
-
பூமிக்கு திரும்பினார் சாதனை நாயகன் சுபான்ஷூ சுக்லா
-
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வையுங்க: அ.தி.மு.க. ஜெயக்குமார் காட்டம்
Advertisement
Advertisement