குரங்குகள் தொல்லை: ஊத்துக்கோட்டையில் அச்சம்

ஊத்துக்கோட்டை காவல் நிலையம் பின்புறம் உள்ள சாலைகள் மற்றும் திருவள்ளூர் சாலை ஆகியவற்றில் குரங்குகள் அதிகளவில் உள்ளன. சாலையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு செல்லும் மக்கள், குரங்குகளால் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும், வீடுகளில் குரங்குகள் புகுந்து விடுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.
- என்.பிரகாஷ், ஊத்துக்கோட்டை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: கடலில் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்
-
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வையுங்க: அ.தி.மு.க. ஜெயக்குமார் காட்டம்
-
வி.சி.க., ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க., கூட்டணிக்கு விழும்: திருமாவளவன் நம்பிக்கை
-
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு
Advertisement
Advertisement