சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்; விபத்தில் சிக்கும் அபாயம்

கூவத்துார் அருகே வாயலுார் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில், பாலாற்றை கடக்கும் பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் சாலையில் தினமும் செல்லும் லாரிகளில் இருந்து விழும் ஜல்லி கற்கள் மற்றும் மணல், சிதறி சாலை ஓரத்தில் குவிந்து உள்ளன.
இதனால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், சாலை ஓரத்தில் குவிந்துள்ள ஜல்லி கற்கள் மற்றும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இ.கவியரசன்.
செய்யூர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: கடலில் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்
-
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வையுங்க: அ.தி.மு.க. ஜெயக்குமார் காட்டம்
-
வி.சி.க., ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க., கூட்டணிக்கு விழும்: திருமாவளவன் நம்பிக்கை
-
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு
Advertisement
Advertisement