மேம்பால சுவர் பூங்காக்கள் திருமங்கலத்தில் அலங்கோலம்

அண்ணா நகர் மண்டலம், திருமங்கலம் மற்றும் அண்ணா வளைவு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் மேம்பாலத் துண்களில், பல லட்சம் ரூபாய் செலவில் சுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
அவை, போதிய பராமரிப்பின்றி மோசமாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, துாண் பூங்காவில் செடிகள் இன்றியும், பிளாஸ்டிக் 'கப்'கள் உடைந்து கிடக்கின்றன. துாண்கள் இடையே வைத்த செயற்கை நீரூற்றும் இயங்காமலேயே உள்ளன. மோசமான பராமரிப்பு காரணமாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.
- சண்முகம், திருமங்கலம்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: கடலில் பத்திரமாக தரையிறங்கியது டிராகன் விண்கலம்
-
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வையுங்க: அ.தி.மு.க. ஜெயக்குமார் காட்டம்
-
வி.சி.க., ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க., கூட்டணிக்கு விழும்: திருமாவளவன் நம்பிக்கை
-
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு
Advertisement
Advertisement