17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை

திருநெல்வேலி:17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியை 2023ல் அதே பகுதி ஜாகுபர் ஹுசைன் 55, என்பவர் பலாத்காரம் செய்தார். சிறுமிக்கு குழந்தை பிறந்தது.
ஜாகுபர் ஹுசைன் கைது செய்யப்பட்டார். இதில் ஜாகுபர் ஹுசைனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் திருநெல்வேலி போக்சோ கோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
வழக்கை நடத்திய டி.எஸ்.பி. ரகுபதி ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், அரசு வக்கீல் உஷா ஆகியோரை எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
வாசகர் கருத்து (2)
அப்பாவி - ,
16 ஜூலை,2025 - 08:43 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
16 ஜூலை,2025 - 08:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் சம்பவம்
-
மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு; வெற்றி நிச்சயம் என விஜய் நம்பிக்கை
-
ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க.,; அன்புமணி திட்டவட்டம்
-
தொடர்ந்து 2வது நாளாக அதிர்ச்சி: டில்லியில் 5 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்; வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் சஸ்பென்ஸ்!
-
மாரத்தான் வீரர் பவுஜா சிங் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்: வெளிநாடு வாழ் இந்தியர் கைது
Advertisement
Advertisement