பா.ம.க., ஆண்டு விழா
திண்டுக்கல்: பா.ம.க., 37 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க., அன்புமணி ஆதரவாளர்கள் சார்பாக பாலமரத்துப்பட்டி கிளையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார்.
வன்னியர் சங்க தலைவர் சிற்றரசு, அமைப்பு செயலாளர்சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்த், மேற்கு பகுதி செயலாளர் வைகை பாலன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் ஆக.25ல் த.வெ.க., 2வது மாநில மாநாடு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக 506 ஏக்கரில் பிரமாண்டமாக நடக்கிறது
-
மதுரையில் மாநில மாநாடு கிருஷ்ணசாமி தகவல்
-
இந்திய மருத்துவத்திற்கு நிதி ஒதுக்ககோரிய வழக்கு தள்ளுபடி
-
மீன் உருவம் பொறித்த பாண்டியர் காலத்து 5 வகை 'எல்லாம் தலையானான்' நாணயம் தங்கம், செம்பிலானவை சேகரிப்பு
-
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது ஸ்டாலின் காட்டம்
-
குண்டுவெடிப்பு கைதிக்கு 5 நாள் 'போலீஸ் கஸ்டடி'
Advertisement
Advertisement