பிராமணர் சங்க கூட்டம்

கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை மாதாந்திர கூட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் அலமேலு ஸ்ரீவத்சன் வரவேற்றார். மாவட்ட தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பிரபாகர் ராவ், பொதுச் செயலாளர் சுரேஷ், பண்ருட்டி கிளை துணைத் தலைவர் சிவசுப்பிமணியன்பேசினர்.
பொருளாளர் கணேசன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். அமைப்பு செயலாளர் சுரேஷ், ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜன், பாலகுரு, ராகவன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் பிரணதார்த்திஹரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement