தொழிலாளியை தாக்கிய இருவருக்கு சிறை
ஈரோடு, ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், நஞ்சப்பா நகரை சேர்ந்த சுமை துாக்கும் தொழிலாளி சரவணன், 45; பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள ஒரு சில்லி சிக்கன் கடைக்கு சென்று நேற்று முன்தினம் மாலை சில்லி கேட்டுள்ளார். இரவு தான் கிடைக்கும் என்று கடையில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சரவணன் தகாத வார்த்தை பேசியதால், அஜ்மீர், 26, சபிக், 25, ஆகியோர் தாக்கினராம்.
சரவணன் புகாரின்படி வழக்குப்பதிந்த கருங்கல்பாளையம் போலீசார், இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
-
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார்? இரு தினங்களில் அம்பலமாகும் பா.ம.க., ராமதாஸ் தகவல்
-
இந்தியா, ரஷ்யா உடனான உறவுக்கு சீனா ஆதரவு: அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் நாடுகள்
-
குருபூஜை விழா
-
பழநியில் ஆடி லட்சார்ச்சனை துவக்கம்
-
இதிலும் கவனம் செலுத்துங்க : குறுகிய காலத்தில் பாழாகும் அரசு கட்டடங்கள்
Advertisement
Advertisement