புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்க விழா

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்க விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமை தாங்கி எழுத்தறிவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
தன்னார்வலர் கமலி எழுத்தறிவு திட்டம் குறித்து விளக்கி பேசினார். 20க்கும் மேற்பட்ட கற்கும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தினமும் பள்ளியில் மாலை வேலையில் எழுத்தறிவு வகுப்பு நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
-
அசைவ பால்: அசைந்து கொடுக்காத இந்தியா; அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் பின்னணி!
-
ஊழல் கவுன்சிலர்களுக்கு தி.மு.க., எச்சரிக்கை; பதவி விலகுங்கள் இல்லாவிட்டால் தகுதி நீக்க முடிவு
-
முள்ளம் பன்றி தோற்றம் கொண்ட பேத்தை மீன்; மன்னார் வளைகுடா அதிசயம்
Advertisement
Advertisement