நேஷனல் இன்சூரன்ஸ் முகவர்கள் குறைதீர்ப்பு
விழுப்புரம்: விழுப்புரம் நேஷனல் இன்சூரன்ஸ் கிளை அலுவலகத்தில், முகவர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
கிளை மேலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர்கள் கிஷோர் குமார், புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
மண்டல மேலாளர் கார்த்திகேயன், துணை மேலாளர் மகாலட்சுமி ஆகியோர் முகவர்களுக்கான குறைகளை கேட்டறிந்து, தீர்வுக்கான ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து அவர்கள், சிறந்த முகவர்களை கவுரவிக்கும் வகையில் நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், முகவர்கள், அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபாவின் ரூ.40 கோடி சொத்துக்கள் பறிமுதல்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
Advertisement
Advertisement