கங்கை அம்மன் கோவிலில் பாலாலயம்

விழுப்புரம்: வாணியம்பாளையம் கங்கை அம்மன் கோவிலில் திருப்பணிக்கான பாலாலய வழிபாடு நடந்தது.
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையத்தில், கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிக்கான திருப்பணிகள் துவங்கி உள்ளன.
இந்த கோவிலில் இதற்கான பாலாலயம் வழிபாடு நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், விநாயகர், முருகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா சாந்தி ஹோமம், கங்கை அம்மன் ஹோமங்கள் நடந்தன.
பிறகு சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பாலாலயம் செய்து, சுவாமி சிலைகள் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆட்சியில் பங்கு; கூட்டணி ஆட்சி' தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி
-
வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் : வைகோ புலம்பல்
-
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
-
வரும் 20ம் தேதி 'செல்லமே செல்லம்' கலைத் திருவிழா
-
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு
-
பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்: பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!
Advertisement
Advertisement